எது அழகு எது அசிங்கம் என்று விளங்குகிறதா தோழர்களே?
தாடியை மழித்துத் திரியும் நான் பார்க்கும் நபர்களும்
எனது பார்வைக்கு இப்படித்தான் தெரிகிறார்கள்.
தாடியை மழிப்பவர்கள் அருவருப்பான முகத் தோற்றம் உடையவர்களே!
குறிப்பு : தாடி வளராத நபர்களுக்கு இது பொருந்தாது. ஆனால் அவர்களும் வளர்ந்தால் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்களையும் இந்த நிலையில் தான் ஒப்பிடப்படும்.
No comments:
Post a Comment