(முஹம்மதே!) அவர்களுக்கு ஒருவனைப் பற்றிய செய்தியைக் கூறுவீராக! அவனுக்கு நமது வசனங்களை வழங்கியிருந்தோம். அவன் அதிலிருந்து நழுவிக் கொண்டான். அவனை ஷைத்தான் தொடர்ந்தான். எனவே அவன் வழி கெட்டவனாகி விட்டான்.
திருக்குர்ஆன் 7:175.
திருக்குர்ஆன் 7:175.
நமது நிலை என்ன சகோதரிகளே???
திறக்கப்பட வேண்டிய திருமறை அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது!!!
திரையிடப்பட வேண்டிய சினிமாத்திரை சதா திறக்கப்பட்டே இருக்கிறது!!!
இறைவா!
மானக்கேடான செயல்களை விட்டும் எமது சமூகத்தைக் காப்பாயாக....
No comments:
Post a Comment