தற்போதைய கால சூழலில் சிறுவர் சிறுமியர்கள் ஆண்டராய்டு மொபைல் ஃபோன், டேப்லட், லேப்டாப் போன்றவற்றில் தான் பெரிதும் காலம் கழிக்கின்றன...
பெற்றோர்களின் அனுமதியோடு சீர்கேட்டை நோக்கி செல்லும் கால கட்டம்.
கலாத்திர்கேற்ப நிலைமை மாற வேண்டும் என்று கூறுவோருக்கு
காலத்திற்கேற்ப மார்க்கத்தை அறியும் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொள்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் எத்துனை குழந்தைகள் இப்படி பயிற்றுவிக்க படுகிறார்கள்????
No comments:
Post a Comment