பிறர் சொல்லும் உபதேசங்களை கேட்டு திருந்தும் மனிதர்களை விட,
பட்டுத் திருந்தும் மனிதர்கள் தான் உலகில் அதிகம்...!!!
இருக்கும்போதே இயன்றவரை அன்பு செலுத்தி விடுங்கள்!!!
காலம் கடந்து விட்டால்
அன்பு செலுத்த நாம் ஏங்கினாலும்
அதை பெற்றுக்கொள்ள அவர்கள் இருக்க மாட்டார்கள்.
#அன்பானவர்களின் பிரிவு உணர்த்தும் வலி.
No comments:
Post a Comment