ابْنَ
عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ، وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ،
وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَعِنْدَ رِجْلَيْهِ
بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ»
உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை
நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்கவேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில்
சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்)
இதில் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் இடம் பெறுகின்றார், இவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார், மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்.
(ஸில்ஸிலதுல் லஈபா)
No comments:
Post a Comment