தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, January 7, 2016

இஸ்லாத்தை தப்பும் தவறுமாக மக்கள் மத்தியில் பரப்பும் கிருத்தவ வெறிநாய்!




சில நாட்களுக்கு முன்னால் ஒரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருத்துவத்தை கூட முழுமையாக அறியாத மடையன் உமா சங்கர் என்பவன் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்திருந்தான்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் வைத்திருந்தனர். தனது மதத்தை தவிர பிற மதம் அனைத்தும் இழிவானது என்பதைப்போன்று தனது உரையில் கொட்டித் தீர்த்து விட்டு, இறுதியாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் அதே சாத்தானிய வேலையை மூடன் உமா சங்கர் செய்து முடித்தான்.
சில மாணவ மாணவிகள் அழகிய முறையில் தமது கேள்விகளை முன்வைத்து உமா சங்கரை தடுமாற வைத்தனர். அதில் ஒரு மாணவன், மற்ற மதத்தினர் கூறும் கொள்கையை நீங்கள் கேட்பீர்களா? என்று கேட்டான்.
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த மூடன், குர்ஆனில் பெண்களை அடிக்க வேண்டும் என்று வருகிறது. ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யலாம் என்று வருகிறது. இராக்கில் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையில் பெண்களை அலங்கோலப்படுத்த இஸ்லாமிய ஜிஹாதிஸ்துகள் முடிவு எடுத்துள்ளனர் என்றெல்லாம் சில செய்திகளை முன் வைத்து, 
இதுபோன்ற அசிங்கங்கள் உள்ள மார்க்கத்தின் வாசகங்களை நான் கேட்க முடியாது என்று பதிலளித்தான்.

அப்போது ஒரு இஸ்லாமிய பெண் எழுந்து, குர்ஆனில் இருந்து ஒரு செய்தியை நீங்கள் முன் வைக்கும்போது அது என்ன நோக்கத்தில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்து பேச வேண்டும் என்று சொன்னாள்.
இந்த மெண்டல் உமா சங்கருக்கு பதில் கொடுப்பதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு சில அறிவுரைகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் நடந்த சபையில் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மார்க்க அறிவு அறவே இல்லை என்பதை அந்த சபை நமக்கு எடுத்துக்காட்டியது. 
இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் உமா சங்கர் எப்படிப்பட்ட ஒரு கேவலமான வேதத்தை வைத்துக்கொண்டு பதில் கொடுக்கிறான் என்ற பைபிளைப் பற்றிய அறிவும் இல்லை!
உலக அறிவிற்கும், சமூக விழிப்புணர்வின் பெயரால் சீரழிக்கப்படும் சமூக சீர்கேடுகளுக்கும் மட்டும் முக்கியத்தும் கொடுத்து கொடுத்து, 
இறைவனின் வசனங்கள் அறவே தகுதியற்ற ஒரு முட்டாளால் கேலி கிண்டல் செய்யப்படும் போது வாய் மூடி மவுனம் காத்த இஸ்லாமிய மாணவர்களையும் அவர்களை அந்த நிலையில் வார்த்தெடுத்த பெற்றோர்களையும் எண்ணி வருந்துகிறேன்.

இப்போது உமா சங்கரின் கேள்விக்கு வருவோம்!
பெண்களை அடிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறியதா? ஆம் கூறியது!

"சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்".
திருக்குர்ஆன் 4:34.

உங்கள் மனைவியர் கற்பு விஷயத்தில் வரம்பு மீறும்போது, அல்லது குடும்ப வாழ்வில் மனைவியின் மூலம் பிணக்கு ஏற்படும் என்ற நிலை உண்டானால் முதலில் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும், அப்படியும் திருந்தவில்லை என்றால் அவர்களது படுக்கையை ஒதுக்க வேண்டும், அதற்கு பின்னரும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களை அடிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. அடித்தல் என்ற உடன் கொலைவெறி தாக்குதல் என்பதை போன்று உமா சங்கர் போன்ற மூடர்கள் பரப்புகின்றனர்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். 
(நூல்: புகாரி 1294, 1297).

இதுதான் மனைவியை அடித்தல் என்பதற்கான அளவுகோலும் வரையறையும்! அதுவும் விவாகரத்து ஏற்பட்டு விடாமல் இருப்பதை தடுக்கத்தான் இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறுகிறது. அதுவும் பலனளிக்கப்பெறாதவர்கள் விவாகரத்து செய்து விடலாம் என்று மார்க்கம் கூறுகிறது. 

இதில் என்ன அநீதத்தை இந்த உமா சங்கர் கண்டான்???

அடுத்தவன் மனைவியை அபகரிக்க கற்றுக்கொடுக்கும் கேவலமான புத்தகத்தை வைத்து கொண்டு, கற்பு விஷயத்தில் மனைவி தவறிழைக்கும் போது ஒரு கணவன் கோபப்படுவதைப்பற்றி பேசும் குரானின் வசனத்தை விமர்சிக்கும் உன்னைப்பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது!!!
உன் மனைவி உனக்கு மட்டும் செய்ய வேண்டிய இல்லற உரிமைகளை பிற ஆணுக்கு செய்தால் 
"ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு" என்று மற்றுமொரு ஆணை அழைத்து வந்து உன் மனைவிக்கு அன்பளிப்பு செய்வாயா??? 
அல்லது குரானின் சட்டத்தை கையில் எடுப்பாயா???

இது போன்ற குர்ஆனின் பல சட்டங்களின் பின்னணியை வெட்டிவிட்டு வெறுமனே பெண்களை இஸ்லாம் அடிக்க சொல்கிறது என்பதைப் போன்று பொய் பேசுவதுதான் உன்னைப்போன்ற கள்ளக்கிருத்துக்களின் அயராத உழைப்பு என்பதை நாங்கள் அறிவோம்.
இஸ்லாமிய மார்க்கத்தையே தெளிவாக விளங்காத இஸ்லாமியர்களிடம் சென்று உன் சேட்டையை செயல்படுத்துவதை விட்டுவிட்டு
உனக்கு திராணி இருந்தால்....!!!
குர்ஆன் மட்டுமல்லாது உனது போலி வேதத்தையும் கரைத்து குடித்துவிட்டு உன்னை போன்றோரின் முகத்திரையை கிழிக்க எந்நேரமும் விவாத மேடையை எதிர்பார்த்திருக்கும் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தை நோக்கி வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்!

குறிப்பு:
பதிவு நீளமாவதால், ஒரு கேள்விக்கு மட்டும் விடையளித்துள்ளோம். மீதமுள்ள கேள்விகளுக்கான முகத்திரை கிழிக்கும் பதிவுகள் தொடரும். 
இன்ஷா அல்லாஹ்...!

No comments:

Post a Comment