'தொழுகையில் (இறுதி அமர்வில்) நான்
ஓதவேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்கக் கற்றுத் தாருங்கள்' என்று நபி(ஸல்)
அவர்களிடம் கேட்டேன். அப்போது
'அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுழ்மன்
கஸீரன். வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃஹ்ஃபிரத்தம் மின்
இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்'
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ
نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ
الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي،
إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ "
என்று கூறுங்கள் என்று
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(பொருள்: இறைவா!
எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங்களை
மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு
வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ
மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்).
அறிவிப்பவர் : அபூபக்ர்அஸ்ஸித்தீக்(ரலி)
நூல் : புகாரி 6326
No comments:
Post a Comment